Wednesday 14 September 2016

போடுவோமா தோப்புக்கரணம்

 




கலித்தொகை

விளம் விளம் மா மா மா

இருசெவி குறுக்கிட யிருக ரத்தால் பிடித்து
ஒருமுகப் படுத்தியே உள்ளுள் மூச்சை நிறுத்து.
ஒருமுறை இருமுறை பலவாய் எழுவா யமர்ந்தே
வருமுனக் கேகண நாதன் தோப்புக் கரணம்.


பொருள்:

இரு காதுகளையும் இரு கரங்களால் குறுக்கே பிடித்து, மூச்சை இழுத்து மனதை ஒருமுகப் படுத்தி ஒருமுறை அல்ல பலமுறை எழுந்து அமர்ந்து செய்தால் உனக்கு கணபதிக்கு தோப்புக்கரணம் செய்ய வரும்.

No comments:

Post a Comment