எழுதுவோம் ஒரு பா
வெண்பா, கலி விருத்தம், தரவு கொச்ச கலிப்பா என தமிழ் மறக்காது எழுதும் பகுதி.
Wednesday 26 October 2016
ரங்கனே ! எழுந்திராய்!
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
பஞ்சணை பாம்பணை பாற்கடல் மாதவா
தஞ்சமுனை நாடி சரணடைந்தேன் நானுமே
அஞ்சற்க ! தந்தேன் அபயமென! ஆட்கொள்ள
பஞ்சணைப் பைசுருட்டு நீ
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment